என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருச்செங்கோடு காஜா அகமது அலிஷா தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா
Byமாலை மலர்9 Aug 2022 6:49 AM GMT
- இஸ்லாமியர்கள் சந்தனம் தடவி, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
- சந்தனக்கூடு ஊர்வலமாக தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மொகரம் பண்டிகையையொட்டி திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் உள்ள காஜா அகமது அலிஷா தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்தது. திருச்செங்கோடு முஸ்லிம் மஸ்ஜித் நிர்வாக கமிட்டி தலைவர் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் கமால் பாய், அப்துல் கனி, ஷாஜகான், நவாப், ஜமால் மொய்தீன், ஜமேஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இமாம் ஜலாலுதீன் பாத்தியா ஓதினார். ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சந்தனம் தடவி, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பரம்பரைக்காரர் இதயத்துல்லா வீட்டிலிருந்து சந்தனக்கூடு ஊர்வலமாக தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. முடிவில் சமபந்தி விருந்து நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X