என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பாண்டுகுடி லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்
Byமாலை மலர்21 Jun 2022 4:47 AM GMT
- இந்த கோவிலில் 108 கலச அபிஷேகம் மற்றும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
- சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் சமூக சபைக்கு பாத்தியப்பட்ட லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 108 கலச அபிஷேகம் மற்றும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதனையொட்டி லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனமும், 108 கலசங்கள் வைத்து யாக வேள்விகள் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவிலுக்கு தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X