என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
செனாய்நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 11-ந்தேதி கும்பாபிஷேகம்
BySuresh K Jangir9 July 2022 7:54 AM GMT
- நாளை முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
- 11-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
சென்னை செனாய்நகர் சுப்புராயன் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி நாளை (10-ந்தேதி) விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகாசங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை ஆகியவை நடக்கிறது.
11-ந்தேதி காலையில் 2-ம் கால யாக பூஜை நடக்கிறது. பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் எடுத்துச்செல்லப்படுகிறது.
காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X