என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருமலையில் மலையப்பசாமி ஊஞ்சல் சேவை
Byமாலை மலர்30 March 2022 7:12 AM GMT (Updated: 30 March 2022 7:12 AM GMT)
ஸ்ரீ தள்ளபாக அன்னமாச்சார்யாரின் 519-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருமலை நாராயணகிரி பூங்காவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி ஊஞ்சல் சேவை நடந்தது.
ஸ்ரீ தள்ளபாக அன்னமாச்சார்யாரின் 519-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருமலை நாராயணகிரி பூங்காவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி ஊஞ்சல் சேவை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அஹோபில மடத்தின் 46-வது பீடாதிபதி ஸ்ரீவன் ஷடகோப ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் பங்கேற்றார். அவருக்கு தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் சால்வை அணிவித்து, பிரசாதம் வழங்கினார். பின்னர், அஹோபில மடம் சார்பில், ஸ்ரீ தாளபாக அன்னமாச்சாரியார் சிலைக்கு வஸ்திரம் சமர்ப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அஹோபில மடத்தின் 46-வது பீடாதிபதி ஸ்ரீவன் ஷடகோப ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் பங்கேற்றார். அவருக்கு தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் சால்வை அணிவித்து, பிரசாதம் வழங்கினார். பின்னர், அஹோபில மடம் சார்பில், ஸ்ரீ தாளபாக அன்னமாச்சாரியார் சிலைக்கு வஸ்திரம் சமர்ப்பித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X