என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கங்கையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்25 Jan 2022 8:52 AM GMT (Updated: 25 Jan 2022 8:52 AM GMT)
காரகுப்பம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து 48 நாள் மண்டல பூஜை நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
காரகுப்பம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து 48 நாள் மண்டல பூஜை நடந்தது. இதில் இறுதி நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கடவரப்பள்ளி, கத்திரிப்பள்ளி, நாச்சிகுப்பம், திம்மசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கடவரப்பள்ளி, கத்திரிப்பள்ளி, நாச்சிகுப்பம், திம்மசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X