என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்7 Jan 2022 7:06 AM GMT (Updated: 7 Jan 2022 7:06 AM GMT)
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா தொடங்கியது. வருகிற 14-ந்தேதி கல் கருட சேவை தெப்ப திருவிழா நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மூலவராகவும் உற்சவராகவும் கல்கருட பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்ப திருவிழா தொடங்கியது.
முன்னதாக சீனிவாச பெருமாள் புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 14-ந்தேதி கல் கருட சேவை தெப்ப திருவிழா நடக்கிறது.
முன்னதாக சீனிவாச பெருமாள் புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 14-ந்தேதி கல் கருட சேவை தெப்ப திருவிழா நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X