என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
Byமாலை மலர்7 Jan 2022 4:59 AM GMT (Updated: 7 Jan 2022 4:59 AM GMT)
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில், அரசு உத்தரவின்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா தொற்றில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில், கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவரம் அனைவரும் அறியும் வகையில் கள்ளழகர் கோவில் மற்றும் அதன் உப கோவில்களான, சோலைமலை முருகன் கோவில் மற்றும் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் ஆகிய கோவில்களின் நுழைவு வாயில் அருகே அறிவிப்பு பலகை பணியாளர்களால் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவரம் அனைவரும் அறியும் வகையில் கள்ளழகர் கோவில் மற்றும் அதன் உப கோவில்களான, சோலைமலை முருகன் கோவில் மற்றும் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் ஆகிய கோவில்களின் நுழைவு வாயில் அருகே அறிவிப்பு பலகை பணியாளர்களால் வைக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X