என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது
Byமாலை மலர்4 Jan 2022 5:27 AM GMT (Updated: 4 Jan 2022 5:27 AM GMT)
உடையவர் சன்னதியில் இருந்து கூரத்தாழ்வார் பிள்ளை, லோகாச்சாரியார், வேதாந்த தேசிகன் ஆகியோர் மேளதாளத்துடன் யானை முன்செல்ல ஊர்வலமாக வந்து சுவாமி நம்மாழ்வார் சன்னதியில் எழுந்தருளினர்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பகல்பத்து உற்சவம் நேற்று காலையில் தொடங்கியது. முன்னதாக உடையவர் சன்னதியில் இருந்து கூரத்தாழ்வார் பிள்ளை, லோகாச்சாரியார், வேதாந்த தேசிகன் ஆகியோர் மேளதாளத்துடன் யானை முன்செல்ல ஊர்வலமாக வந்து சுவாமி நம்மாழ்வார் சன்னதியில் எழுந்தருளினர். தொடர்ந்து அரையர் திருப்பல்லாண்டு பாடப்பட்டது.
பின்னர் பகல்பத்து மண்டபத்தில் பெருமாள் தாயார், நம்மாழ்வார், சேனை முதல்வர், 12 ஆழ்வார்களுடன் எழுந்தருளினர். தொடர்ந்து அரையர் அபிநய வியாக்கியானத்துடன் திருப்பல்லாண்டு பாடப்பட்டது.
பின்னர் பகல்பத்து மண்டபத்தில் பெருமாள் தாயார், நம்மாழ்வார், சேனை முதல்வர், 12 ஆழ்வார்களுடன் எழுந்தருளினர். தொடர்ந்து அரையர் அபிநய வியாக்கியானத்துடன் திருப்பல்லாண்டு பாடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X