என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
12 ராசிகளும்... குணங்களும்...
Byமாலை மலர்3 Jan 2022 7:12 AM GMT (Updated: 3 Jan 2022 9:02 AM GMT)
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் 12 ராசிகளுக்கான குணங்களை அறிந்து கொள்ளலாம்.
நெருப்பு ராசிகள்-:-மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். இவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.
நில ராசிகள்-:- ரிஷபம்,கன்னி,மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகள் . இவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்த மனத்துடன், ஒழுக்கத்துடன், பாசத்துடன் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.
காற்று ராசிகள்:--மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள். இவர்கள் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தற்பெருமையுடன் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.
நீர் ராசிகள்-:-கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்.இவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். எப்பொழுதும் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நில ராசிகள்-:- ரிஷபம்,கன்னி,மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகள் . இவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்த மனத்துடன், ஒழுக்கத்துடன், பாசத்துடன் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.
காற்று ராசிகள்:--மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள். இவர்கள் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தற்பெருமையுடன் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.
நீர் ராசிகள்-:-கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்.இவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். எப்பொழுதும் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X