என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
அய்யா வைகுண்டர் கோவிலில், இன்றுதிருஏடு வாசிப்பு பெருவிழா
Byமாலை மலர்31 Dec 2021 7:07 AM GMT (Updated: 31 Dec 2021 7:07 AM GMT)
கோவையில் உள்ள அய்யா வைகுண்டர் திருப்பதி கோவிலில் 5-ம் ஆண்டு திருஏடு வாசிப்பு பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 16-ந்தேதிவரை நடைபெறுகிறது.
கோவை- திருச்சிரோடு ராவத்தூர் பிரிவு கண்ணம்பாளையத்தில் அய்யா வைகுண்டர் திருப்பதி கோவில் உள்ளது. இங்கு 5-ம் ஆண்டு திருஏடு வாசிப்பு பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 16-ந்தேதிவரை நடைபெறுகிறது.
தினமும் மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 14-ந்தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, 16-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பு நடக்கிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமும் மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 14-ந்தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, 16-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பு நடக்கிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X