என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்31 Dec 2021 6:15 AM GMT (Updated: 31 Dec 2021 6:15 AM GMT)
மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சிவசக்தி அம்மனுக்கு பூஜை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கான பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகக்குழு தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தர், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். 9 மணிக்கு சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியை மோகன்தாஸ் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சிவசக்தி பஜனை பட்டாபிஷேக குழுவினர் செய்துள்ளனர்.
நாளை(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கான பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகக்குழு தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தர், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். 9 மணிக்கு சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியை மோகன்தாஸ் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சிவசக்தி பஜனை பட்டாபிஷேக குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X