என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டு விழா
Byமாலை மலர்30 Dec 2021 8:19 AM GMT (Updated: 30 Dec 2021 8:19 AM GMT)
புதுவை ஸ்ரீ சீரடி சாயிபாபா நகரில் உள்ள கமல சாயி ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு விழா 1-ந் தேதி (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது.
புதுவை பல்கலைக்கழகம் எதிரில் உள்ள ஸ்ரீ சீரடி சாயிபாபா நகரில் உள்ள கமல சாயி ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு விழா 1-ந் தேதி (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது. காலை 6 மணிக்கு கொடியேற்றமும், 8 மணிக்கு விசேஷ அபிஷேகமும், 9 மணிக்கு பஜனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
பகல் 11.30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவமும், 12 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயி பஜனையும், 6 மணிக்கு ஆரத்தியும் தொடர்ந்து வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
பகல் 11.30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவமும், 12 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயி பஜனையும், 6 மணிக்கு ஆரத்தியும் தொடர்ந்து வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X