என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்30 Dec 2021 3:14 AM GMT (Updated: 30 Dec 2021 3:14 AM GMT)
நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலில் மீன் வளம் பெருக வேண்டியும், உலக நன்மைக்காகவும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
இதன்படி இந்த ஆண்டுக்கான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து பெண்கள் பூஜித்தனர். முன்னதாக மகா காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சாமிக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். இதில் மீனவ கிராமத்தை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதன்படி இந்த ஆண்டுக்கான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து பெண்கள் பூஜித்தனர். முன்னதாக மகா காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சாமிக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். இதில் மீனவ கிராமத்தை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X