என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நீலிமலை பாதை வழியாக சென்று சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்கள்
Byமாலை மலர்13 Dec 2021 7:44 AM GMT (Updated: 13 Dec 2021 7:44 AM GMT)
பம்பையில் இருந்து நேற்று முதல் நீலிமலை பாதை வழியாக சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் பயபக்தியுடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து பாரம்பரிய பாதையான நீலிமலை-அப்பச்சிமேடு வழியாக செல்வது வழக்கம். கேரளாவில் பெய்த கனமழையால் இந்த பாதை மிகவும் சேதமடைந்து பக்தர்கள் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. இதையடுத்து இந்த பாதை மூடப்பட்டது.
இதனால் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் இருந்து சாமி ஐயப்பன் ரோடு வழியாக சபரிமலை சென்று வந்தனர். இந்த பாதை வழியாக சபரிமலைக்கு செல்லும் டிராக்டர் போன்ற வாகனங்களும் செல்வதால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பம்பை - சபரிமலை இடையேயான பாரம்பரிய நீலிமலை-அப்பச்சி மேடு மலை ஏற்ற பாதையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது.
இதையடுத்து நேற்று முதல் நீலிமலை-அப்பச்சிமேடு பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இதனால் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் இருந்து சாமி ஐயப்பன் ரோடு வழியாக சபரிமலை சென்று வந்தனர். இந்த பாதை வழியாக சபரிமலைக்கு செல்லும் டிராக்டர் போன்ற வாகனங்களும் செல்வதால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பம்பை - சபரிமலை இடையேயான பாரம்பரிய நீலிமலை-அப்பச்சி மேடு மலை ஏற்ற பாதையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது.
இதையடுத்து நேற்று முதல் நீலிமலை-அப்பச்சிமேடு பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X