என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமலை வராகசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
Byமாலை மலர்30 Nov 2021 7:54 AM GMT (Updated: 30 Nov 2021 7:54 AM GMT)
திருமலையில் உள்ள வராகசாமி கோவில் இரவு உற்சவர் வராகசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
திருமலையில் உள்ள வராகசாமி கோவில் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி முடிந்து மகா கும்பிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி நேற்று வராகசாமி கோவிலில் பூர்ணாஹுதி, பிரபந்த சாத்துமுறை, வேதபாராயண சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தது.
அதைத்தொடர்ந்து தனுர் லக்னத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர் வராகசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
மகா கும்பாபிஷேகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து தனுர் லக்னத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர் வராகசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
மகா கும்பாபிஷேகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X