என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்
Byமாலை மலர்17 Nov 2021 5:59 AM GMT (Updated: 17 Nov 2021 5:59 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு நேற்று தங்க வாயிலில் சுவாமி, தாயாருக்கு கைசிக துவாதசி ஆஸ்தானத்தை சாஸ்திர ரீதியாக அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு நேற்று கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் உக்ர சீனிவாசமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து காலை 5.30 மணி முதல் 7 மணி வரை தங்க வாயிலில் சுவாமி, தாயாருக்கு கைசிக துவாதசி ஆஸ்தானத்தை சாஸ்திர ரீதியாக அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் உக்ர சீனிவாசமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து காலை 5.30 மணி முதல் 7 மணி வரை தங்க வாயிலில் சுவாமி, தாயாருக்கு கைசிக துவாதசி ஆஸ்தானத்தை சாஸ்திர ரீதியாக அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X