என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எட்டயபுரம் கோவிலில் நாயன்மார்கள் குருபூஜை
Byமாலை மலர்9 Nov 2021 7:33 AM GMT (Updated: 9 Nov 2021 7:33 AM GMT)
எட்டயபுரம் பால விநாயகர் கோவிலில் அடியவர்க்கு அடியவர்கள் சார்பாக ஐப்பசிமாத நாயன்மார்கள் குருபூஜை விழா நடந்தது.அதனைத்தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
எட்டயபுரம் பால விநாயகர் கோவிலில் அடியவர்க்கு அடியவர்கள் சார்பாக ஐப்பசிமாத நாயன்மார்கள் குருபூஜை விழா நடந்தது.
பெரியபுராணம் பற்றி சங்க தலைவர் சண்முகம் விரிவாக பேசினார். அதனைத்தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ராமநாதன். ஆவுடைநாயகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெரியபுராணம் பற்றி சங்க தலைவர் சண்முகம் விரிவாக பேசினார். அதனைத்தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ராமநாதன். ஆவுடைநாயகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X