என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கீழ்வேளூர் அருகே தேவதுர்க்கை அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம்
Byமாலை மலர்18 Oct 2021 7:54 AM GMT (Updated: 18 Oct 2021 7:54 AM GMT)
கீழ்வேளூர் தேவ துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
கீழ்வேளூர் அருகே தேவூரில் தேவ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது யாக குண்டத்தில் திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள், செலுத்தி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது யாக குண்டத்தில் திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள், செலுத்தி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X