என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்18 Oct 2021 7:51 AM GMT (Updated: 18 Oct 2021 7:51 AM GMT)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதர் சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 21-ந்தேதி(வியாழக்கிழமை) தொடங்கி நவம்பர் 1-ந்தேதி நிறைவு பெறுகிறது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதர் சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 21-ந்தேதி(வியாழக்கிழமை) தொடங்கி நவம்பர் 1-ந்தேதி நிறைவு பெறுகிறது.
திருவிழாவையொட்டி கோவில் முன்பு பந்தல்கால் நட்டும் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரி நாகராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது. சாமிநாத பட்டர் செண்பகராமன் சிறப்பு வழிபாடுகள் நடத்தி 7 மணி அளவில் பந்தல் காலை நட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் மண்டகப்படி தாரர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். விழா நாட்களில் இரவு 7 மணிக்கு அம்பாள் சுவாமி பல்லக்கில் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவம்பர் 1-ந்தேதி கோவில் உள் அரங்கில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி கோவில் முன்பு பந்தல்கால் நட்டும் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரி நாகராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது. சாமிநாத பட்டர் செண்பகராமன் சிறப்பு வழிபாடுகள் நடத்தி 7 மணி அளவில் பந்தல் காலை நட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் மண்டகப்படி தாரர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். விழா நாட்களில் இரவு 7 மணிக்கு அம்பாள் சுவாமி பல்லக்கில் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவம்பர் 1-ந்தேதி கோவில் உள் அரங்கில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X