என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தி கனகதுர்க்கையம்மன் கோவிலில் சாந்தி அபிஷேகம்
Byமாலை மலர்18 Oct 2021 5:45 AM GMT (Updated: 18 Oct 2021 5:45 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக்கோவிலான கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் உள்ள கனகதுர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 7-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை நவராத்திரி உற்சவம் நடந்தது. அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக்கோவிலான கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்து நிறைவடைந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று கனகதுர்க்கையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு. மதுசூதன்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று கனகதுர்க்கையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு. மதுசூதன்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X