என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோலைமலையில் சஷ்டி பூஜை பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்12 Oct 2021 6:22 AM GMT (Updated: 12 Oct 2021 6:22 AM GMT)
சோலைமலை முருகன் கோவிலில் புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு மூலவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல்சன்னதியிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் புரட்டாசி மாத சஷ்டி பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல்சன்னதியிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சஷ்டி மண்ட பத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால் பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும் சர விளக்கு தீபாராதனைகளும் நடந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சஷ்டி மண்ட பத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால் பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும் சர விளக்கு தீபாராதனைகளும் நடந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X