என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நவராத்திரி விழாவையொட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்9 Oct 2021 8:12 AM GMT (Updated: 9 Oct 2021 8:12 AM GMT)
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையில் சவுடேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராசிபுரம் குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி சாமிக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. 3-ம் நாளான நேற்று நடந்த சிறப்பு பூஜையில் சவுடேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
இதையொட்டி சாமிக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. 3-ம் நாளான நேற்று நடந்த சிறப்பு பூஜையில் சவுடேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X