என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விஸ்வகர்மா ஜெயந்தி விழா
Byமாலை மலர்9 Oct 2021 7:14 AM GMT (Updated: 9 Oct 2021 7:14 AM GMT)
மதுரை பச்சரிசிகார தெரு பகுதியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு யாகசாலை, கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மதுரை பச்சரிசிகார தெரு பகுதியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது, விழாவின் தொடக்கமாக விஸ்வகர்மா சுப்ரபாதம் பாடப்பட்டது. பின்னர் அனுமன் கொடியேற்றுதல், யாகசாலை, கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொரோனா நோய் முற்றிலும் ஒழிந்து உலகம் நன்மையடைய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்களும், தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், வக்கீல் செந்தில், பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் கோபால் செய்திருந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொரோனா நோய் முற்றிலும் ஒழிந்து உலகம் நன்மையடைய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்களும், தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், வக்கீல் செந்தில், பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் கோபால் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X