என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
Byமாலை மலர்1 Oct 2021 5:59 AM GMT (Updated: 1 Oct 2021 5:59 AM GMT)
முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் செல்லி அம்மன் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் செல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
ஆண்கள் கும்மிபாட்டு பாடி, ஒயிலாட்டம் நடனம் ஆடி பின்தொடர்ந்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோவிலில் முளைப்பாரியை வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி பெண்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
ஆண்கள் கும்மிபாட்டு பாடி, ஒயிலாட்டம் நடனம் ஆடி பின்தொடர்ந்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோவிலில் முளைப்பாரியை வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி பெண்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X