என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா
Byமாலை மலர்30 Sep 2021 7:56 AM GMT (Updated: 30 Sep 2021 7:56 AM GMT)
வேதாரண்யம் நகரில் உள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம்.
வேதாரண்யம் நகரில் நாட்டுமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதிஉலா இல்லாமல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் வழிபாடு நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு திருவிழா வருகிற அக்டோபர் 1-ந்தேதி தொடங்குகிறது. விழாவைமுன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசங்கள் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டு திருவிழா வருகிற அக்டோபர் 1-ந்தேதி தொடங்குகிறது. விழாவைமுன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசங்கள் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X