என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மழை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்30 Sep 2021 4:37 AM GMT (Updated: 30 Sep 2021 4:37 AM GMT)
திருவாடானை தெற்கு நடுத்தெருவில் உள்ள மழை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருவாடானை தெற்கு நடுத்தெருவில் உள்ள மழை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பூத்தட்டு ஊர்வலம், பூச்சொரிதல், அம்மன் கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பூத்தட்டு ஊர்வலம், பூச்சொரிதல், அம்மன் கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X