என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆயிரவள்ளி அம்மன் அய்யனார் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்29 Sep 2021 4:19 AM GMT (Updated: 29 Sep 2021 4:19 AM GMT)
முதுகுளத்தூர் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் உள்ள ஆயிரவள்ளி அம்மன் அய்யனார் கோவிலில் 221 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கூட்டு வழிபாடு நடத்தினர்.
முதுகுளத்தூர் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் ஆயிரவள்ளி அம்மன் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரவி குதிரை எடுப்பு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஆயிரம்வள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் இந்த ஆண்டு மழை பெய்ய வேண்டியும், புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் நலன் பாதுகாத்திட வேண்டியும் 221 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கூட்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் இந்த ஆண்டு மழை பெய்ய வேண்டியும், புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் நலன் பாதுகாத்திட வேண்டியும் 221 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கூட்டு வழிபாடு நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X