என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்28 Sep 2021 4:54 AM GMT (Updated: 28 Sep 2021 4:54 AM GMT)
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று வருசாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜை, வில்லிசை, மாக்காப்பு தீபாராதனையும், தொடர்ந்து கும்பம் எடுத்து பவனிவருதலும் நடந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள்பெட்டி பவனி, இரவு 9 மணிக்கு மாவிளக்கு பவனியும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.
வருகிற 30-ந் தேதி காலை 9 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையுடன் பிரசாதம் வழங்கப்படும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள்பெட்டி பவனி, இரவு 9 மணிக்கு மாவிளக்கு பவனியும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.
வருகிற 30-ந் தேதி காலை 9 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையுடன் பிரசாதம் வழங்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X