என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நவநீத பெருமாள் கோவிலில் புரட்டாசி பஜனை பாடல் நிகழ்ச்சி
Byமாலை மலர்27 Sep 2021 7:42 AM GMT (Updated: 27 Sep 2021 7:42 AM GMT)
ராமானுஜர் படத்தினை ஏந்தியபடி பெருமாள், ஆண்டாள், ராமானுஜம் ஆகியோரை பற்றி பஜனை பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் உலா வந்தனர்.
வாடிப்பட்டி அருகே நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில் சார்பாக புரட்டாசி மாதத்தையொட்டி பஜனை நிகழ்ச்சி நடந்தது.
இதில் ராமானுஜர் படத்தினை ஏந்தியபடி பெருமாள், ஆண்டாள், ராமானுஜம் ஆகியோரை பற்றி பஜனை பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் உலா வந்தனர்.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் நவநீதகோபால கண்ணன் தலைமையில் பாகோத்மார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதில் ராமானுஜர் படத்தினை ஏந்தியபடி பெருமாள், ஆண்டாள், ராமானுஜம் ஆகியோரை பற்றி பஜனை பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் உலா வந்தனர்.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் நவநீதகோபால கண்ணன் தலைமையில் பாகோத்மார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X