என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முத்தியால்பேட்டை வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை
Byமாலை மலர்22 Sep 2021 6:06 AM GMT (Updated: 22 Sep 2021 6:06 AM GMT)
முத்தியால்பேட்டை வசந்த நகரில் உள்ள வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு வேதானந்த சுவாமி சித்தர் பீடத்தில் 59-ம் ஆண்டு குருபூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
முத்தியால்பேட்டை வசந்த நகரில் உள்ள வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு வேதானந்த சுவாமி சித்தர் பீடத்தில் 59-ம் ஆண்டு குருபூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு கணபதி பூஜையும், காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.
12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு கணபதி பூஜையும், காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.
12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X