search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேலாயுத ஈஸ்வரர்
    X
    வேலாயுத ஈஸ்வரர்

    முத்தியால்பேட்டை வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை

    முத்தியால்பேட்டை வசந்த நகரில் உள்ள வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு வேதானந்த சுவாமி சித்தர் பீடத்தில் 59-ம் ஆண்டு குருபூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    முத்தியால்பேட்டை வசந்த நகரில் உள்ள வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு வேதானந்த சுவாமி சித்தர் பீடத்தில் 59-ம் ஆண்டு குருபூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி காலை 7.30 மணிக்கு கணபதி பூஜையும், காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.

     12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×