என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா திரளான பெண்கள் பங்கேற்பு
Byமாலை மலர்21 Sep 2021 5:43 AM GMT (Updated: 21 Sep 2021 5:43 AM GMT)
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பாக முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமுத்திர அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம், தீப ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்தனர்.
வெள்ளிமலை விவேகானந்தா ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி தலைமையில் நடைபெற்றது.
முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தியை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞானபிரமாச்சாரிய சுவாமிகள், வேளச்சேரி ஆதீனம் திருமடம், திருப்புகலூர் நாகப்பட்டினம் சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் சிவஞான பானு, ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., பச்சைமால், கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் எஸ்.ராஜகோபால், பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பிள்ளை, பொருளாளர் காமராஜ், சைவசித்தாந்த கனகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமுத்திர அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம், தீப ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்தனர்.
வெள்ளிமலை விவேகானந்தா ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி தலைமையில் நடைபெற்றது.
முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தியை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞானபிரமாச்சாரிய சுவாமிகள், வேளச்சேரி ஆதீனம் திருமடம், திருப்புகலூர் நாகப்பட்டினம் சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் சிவஞான பானு, ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., பச்சைமால், கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் எஸ்.ராஜகோபால், பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பிள்ளை, பொருளாளர் காமராஜ், சைவசித்தாந்த கனகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X