என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழாவில் விநோத உடையில் வந்த பக்தர்கள்
Byமாலை மலர்17 Sep 2021 4:04 AM GMT (Updated: 17 Sep 2021 4:04 AM GMT)
தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற்றவுடன் திருவிழாவின் போது சாக்கு உடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவிலில் ஆவணி பொங்கல் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி பக்தர்கள் சாக்கில் ஆடை தைத்து விநோத உடை அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற்றவுடன் திருவிழாவின் போது சாக்கு உடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையொட்டி பக்தர்கள் சாக்கில் ஆடை தைத்து விநோத உடை அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற்றவுடன் திருவிழாவின் போது சாக்கு உடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X