என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அய்யனாருக்கு சந்தன காப்பு அலங்காரம்
Byமாலை மலர்16 Sep 2021 6:04 AM GMT (Updated: 16 Sep 2021 6:04 AM GMT)
சிங்கம்புணரி பொன்னரசுகூத்த அய்யனார் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜையையொட்டி அய்யனாருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே ஆலம்பட்டி அருகில் கருப்பூர் கிராமத்தில் உள்ள பொன்னரசுகூத்த அய்யனார் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.இதையொட்டி அய்யனாருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சந்தன காப்பு அலங்காரத்தில் பொன்னரசுகூத்த அய்யனார், பூர்ணாதேவி, புஷ்கலாதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சந்தன காப்பு அலங்காரத்தில் பொன்னரசுகூத்த அய்யனார், பூர்ணாதேவி, புஷ்கலாதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X