என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முதுகுளத்தூர் அய்யனார் கோவில் களரி விழா
Byமாலை மலர்16 Sep 2021 4:54 AM GMT (Updated: 16 Sep 2021 4:54 AM GMT)
முதுகுளத்தூர் அய்யனார் கோவிலில் இந்த ஆண்டு களரி விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் வந்து கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் அருகே பூங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் களரி விழா கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டு களரி விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் வந்து கலந்து கொண்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையை இரவு முழுவதும் நடத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று அய்யனார் கோவிலுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்படி இந்த ஆண்டு களரி விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் வந்து கலந்து கொண்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையை இரவு முழுவதும் நடத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று அய்யனார் கோவிலுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X