என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் அஷ்டமி யாகம்
Byமாலை மலர்15 Sep 2021 4:53 AM GMT (Updated: 15 Sep 2021 4:53 AM GMT)
ஜெகநாத பெருமாள் கோவிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு செண்பகவல்லி தாயாருக்கு காலை அஷ்டமி யாகம் நடைபெற்றது. மேலும் மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடு நடைபெற்றது.
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு அஷ்டமி யாகம் நடைபெற்றது. இக்கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச அஷ்டமி யாகம் நடத்தப்படுவது வழக்கம்.
நேற்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் செண்பகவல்லி தாயாருக்கு காலை அஷ்டமி யாகம் நடைபெற்றது. மேலும் மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடு நடைபெற்றது. யாகத்துக்கான ஏற்பாடுகளை ஜெகநாத பெருமாள் கைங்கர்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
நேற்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் செண்பகவல்லி தாயாருக்கு காலை அஷ்டமி யாகம் நடைபெற்றது. மேலும் மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடு நடைபெற்றது. யாகத்துக்கான ஏற்பாடுகளை ஜெகநாத பெருமாள் கைங்கர்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X