என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 4-வது நாள் பாலாலய நிகழ்ச்சி
Byமாலை மலர்14 Sep 2021 5:58 AM GMT (Updated: 14 Sep 2021 5:58 AM GMT)
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பாலாலய நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. ர்ணாஹுதி, தெய்வீக சத்துமுறை நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் விமான கோபுரத்துக்கு தாமிர தகடுகள் பதித்து, அதன் மீது 100 கிலோ எடையில் தங்க முலாம் பூசப்படுகிறது. அதற்காக, கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நடந்து வருகிறது.
பாலாலய நிகழ்ச்சியின் 4-வது நாளான நேற்று காலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு தினசரி கைங்கர்யம் நடந்தது. மதியம் பிம்ப வாஸ்து, மகாசாந்தி அபிஷேகம், மாலை வேத பாராயணம், சயநாதி வாசம், ஹோத்ரம், சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு, ஆகம ஆலோசகர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாலாலய நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பூர்ணாஹுதி, தெய்வீக சத்துமுறை நடக்கிறது.
பாலாலய நிகழ்ச்சியின் 4-வது நாளான நேற்று காலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு தினசரி கைங்கர்யம் நடந்தது. மதியம் பிம்ப வாஸ்து, மகாசாந்தி அபிஷேகம், மாலை வேத பாராயணம், சயநாதி வாசம், ஹோத்ரம், சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு, ஆகம ஆலோசகர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாலாலய நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பூர்ணாஹுதி, தெய்வீக சத்துமுறை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X