என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோவிந்தராஜசாமி கோவிலில் பாலாலய நிகழ்ச்சி தொடக்கம்
Byமாலை மலர்11 Sep 2021 6:06 AM GMT (Updated: 11 Sep 2021 6:06 AM GMT)
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் விமான கோபுரத்துக்கு தாமிர தகடுகள் பதித்து, அதன் மீது 100 கிலோ எடையில் தங்க முலாம் பூசப்பட உள்ளது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் விமான கோபுரத்துக்கு தாமிர தகடுகள் பதித்து, அதன் மீது 100 கிலோ எடையில் தங்க முலாம் பூசப்பட உள்ளது. அதற்காக, 5 நாள் பாலாலய நிகழ்ச்சி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ேநற்று தொடங்கியது.
அதில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு, வி.எஸ். மனோகர், கோவில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
அதில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு, வி.எஸ். மனோகர், கோவில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X