என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மெலட்டூர் சித்திபுத்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது
Byமாலை மலர்8 Sep 2021 7:40 AM GMT (Updated: 8 Sep 2021 7:40 AM GMT)
மெலட்டூர் சித்திபுத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி-புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மெலட்டூரில் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு்க்கான விழா கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
விழா நாட்களில் சாமி வீதி உலா உள்பட பல நிகழ்ச்சிகள் கோவில் உள் பிரகாரத்தில் எளிமையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி-புத்தியுடன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. விழாக்குழுவினர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் சாமி வீதி உலா உள்பட பல நிகழ்ச்சிகள் கோவில் உள் பிரகாரத்தில் எளிமையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி-புத்தியுடன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. விழாக்குழுவினர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X