என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இளையான்குடி மாற நாயனார் குருபூஜை
Byமாலை மலர்7 Sep 2021 5:28 AM GMT (Updated: 7 Sep 2021 5:28 AM GMT)
இளையான்குடியில் வாழ்ந்த ஸ்ரீமாறநாயனார் சிவபெருமானுக்கு கன மழை காலத்தில் வயலில் விதைத்த விதை நெல்லை வறுத்து உணவு சமைத்து படைத்தபோது சிவபெருமான் நேரடியாக காட்சியளித்தார் என்பது புராண வரலாறு.
இளையான்குடி ஸ்ரீமாறநாயனார் குருபூஜை விழா இளையான்குடி சிவன் கோவிலில் மாறநாயனார் அடிகளார் திருக்கூட்டம் சார்பில் நடைபெற்றது.
இளையான்குடியில் வாழ்ந்த ஸ்ரீமாறநாயனார் சிவபெருமானுக்கு கன மழை காலத்தில் வயலில் விதைத்த விதை நெல்லை வறுத்து உணவு சமைத்து படைத்தபோது சிவபெருமான் நேரடியாக காட்சியளித்தார் என்பது புராண வரலாறு.
இந்த குருபூஜை விழாவில் சிவாச்சாரியார்கள் சங்கர், மணி ஆகியோர் சிறப்பு யாக பூஜைகள் செய்திருந்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இளையான்குடியில் வாழ்ந்த ஸ்ரீமாறநாயனார் சிவபெருமானுக்கு கன மழை காலத்தில் வயலில் விதைத்த விதை நெல்லை வறுத்து உணவு சமைத்து படைத்தபோது சிவபெருமான் நேரடியாக காட்சியளித்தார் என்பது புராண வரலாறு.
இந்த குருபூஜை விழாவில் சிவாச்சாரியார்கள் சங்கர், மணி ஆகியோர் சிறப்பு யாக பூஜைகள் செய்திருந்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X