என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் 36 அடி உயரத்தில் உருவாகும் மரத்தேர்
Byமாலை மலர்4 Sep 2021 8:17 AM GMT (Updated: 4 Sep 2021 8:17 AM GMT)
ரத்தினகிரி கோவிலில் தங்கத்தேர் உள்ளது. மேலும் பிரம்மோற்சவ விழாவிற்கு ரூ.60 லட்சம் செலவில் மரத்தேர் செய்யப்பட்டு வருகிறது.
ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
ரத்தினகிரி கோவிலில் தங்கத்தேர் உள்ளது. பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் கோவில் மலை அடிவாரத்தில் அறுகோண வடிவில் தெப்பக்குளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவிற்கு ரூ.60 லட்சம் செலவில் மரத் தேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர் 36 அடி உயரத்தில் உருவாக்கப்படுகிறது. 90 சதவீதத்திற்கு மேல் பணிகள் நிறைவடைந்துவிட்டன.தேர் முழுவதும் பல்வேறு சிலைகள் அலங்கார வேலைப்பாடு களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய பகுதியான அலங்கார தூண் பந்தல் அமைக்கும் வேலையை பாலமுருகனடிமை சாமிகள் நேற்று தொடங்கி வைத்தார்.
36 அடி உயரத்தில் உருவாகும் இந்த மரத் தேரில் பணிகள் 2 மாதத்தில் நிறைவு பெறும். அதற்கு அடுத்தபடியாக வெள்ளோட்டம் நடைபெற்று தேரோட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
ரத்தினகிரி கோவிலில் தங்கத்தேர் உள்ளது. பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் கோவில் மலை அடிவாரத்தில் அறுகோண வடிவில் தெப்பக்குளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவிற்கு ரூ.60 லட்சம் செலவில் மரத் தேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர் 36 அடி உயரத்தில் உருவாக்கப்படுகிறது. 90 சதவீதத்திற்கு மேல் பணிகள் நிறைவடைந்துவிட்டன.தேர் முழுவதும் பல்வேறு சிலைகள் அலங்கார வேலைப்பாடு களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய பகுதியான அலங்கார தூண் பந்தல் அமைக்கும் வேலையை பாலமுருகனடிமை சாமிகள் நேற்று தொடங்கி வைத்தார்.
36 அடி உயரத்தில் உருவாகும் இந்த மரத் தேரில் பணிகள் 2 மாதத்தில் நிறைவு பெறும். அதற்கு அடுத்தபடியாக வெள்ளோட்டம் நடைபெற்று தேரோட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X