என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாய்மேடு சிவசக்தி விநாயகர்-வேம்படி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
Byமாலை மலர்2 Sep 2021 6:21 AM GMT (Updated: 2 Sep 2021 6:21 AM GMT)
நாகை சிவசக்தி விநாயகர், வேம்படி மாரியம்மன் கோலில் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
நாகை மாவட்டம் வாய்மேடு சிந்தாமணிகாடு பகுதியில் சிவசக்தி விநாயகர், வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை கடம் புறப்பாடு நடைபெற்று, விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து சிவசக்தி விநாயகர் மற்றும் வேம்படி மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
நேற்று காலை கடம் புறப்பாடு நடைபெற்று, விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து சிவசக்தி விநாயகர் மற்றும் வேம்படி மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X