என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கீழப்பசலை கிராமத்தில் முககவசம் அணிந்து பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
Byமாலை மலர்26 Aug 2021 6:05 AM GMT (Updated: 26 Aug 2021 6:05 AM GMT)
மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் முளைப்பாரி எடுத்து மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்றனர்.
மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக முளைப்பாரி திருவிழா நடைபெறவில்லை.
இதையடுத்து கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலக மக்களை காப்பாற்றவும், விவசாயம் செழிக்கவும் முத்துமாரி அம்மனை வேண்டிகிராம மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் முளைப்பாரி எடுத்து மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்றனர்.
இதையடுத்து கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலக மக்களை காப்பாற்றவும், விவசாயம் செழிக்கவும் முத்துமாரி அம்மனை வேண்டிகிராம மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் முளைப்பாரி எடுத்து மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X