என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருபுவனம் செல்வ மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம்
Byமாலை மலர்24 Aug 2021 6:58 AM GMT (Updated: 24 Aug 2021 6:58 AM GMT)
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தோப்பு தெருவில் செல்வ மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தோப்பு தெருவில் செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் அம்மனுக்கு வளையல்அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று செல்வ மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
அதன்படி நேற்று செல்வ மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X