என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகா மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
Byமாலை மலர்10 Aug 2021 7:15 AM GMT (Updated: 10 Aug 2021 7:15 AM GMT)
பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், பெண்கள் தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
எருமப்பட்டி அம்பேத்கர் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.
பூஜையில் மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், பெண்கள் தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜையில் மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், பெண்கள் தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X