என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்9 Aug 2021 8:33 AM GMT (Updated: 9 Aug 2021 8:33 AM GMT)
சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், விபூதி, இளநீர், திரவியம், நெய், சந்தனம், ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், விபூதி, இளநீர், திரவியம், நெய், சந்தனம், ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X