என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவையாறு காவிரி ஆற்றில் ஐயாறப்பர் தீர்த்தவாரி
Byமாலை மலர்4 Aug 2021 8:38 AM GMT (Updated: 4 Aug 2021 8:38 AM GMT)
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று ஐயாறப்பர் கோவிலில் இருந்து சூலபாணி மட்டும் காவிரி படித்துறைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
திருவையாறில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று காவிரி ஆற்றில் ஐயாறப்பர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக இந்த நிகழ்ச்சியின்போது ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் காவிரி ஆற்றின் புஷ்யமண்டப படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி அருள்வார்.
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று ஐயாறப்பர் கோவிலில் இருந்து சூலபாணி மட்டும் காவிரி படித்துறைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. திருவையாறு திருமஞ்சனவீதியில் காவிரி படித்துறையில் பொதுமக்கள் தடையை மீறி ஆடிப்பெருக்கு வழிபாடுகளை செய்தனர்.
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று ஐயாறப்பர் கோவிலில் இருந்து சூலபாணி மட்டும் காவிரி படித்துறைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. திருவையாறு திருமஞ்சனவீதியில் காவிரி படித்துறையில் பொதுமக்கள் தடையை மீறி ஆடிப்பெருக்கு வழிபாடுகளை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X