என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்31 July 2021 8:35 AM GMT (Updated: 31 July 2021 8:35 AM GMT)
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சன உள்பட 21 அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சன உள்பட 21 அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் தென்கரைஅகிலாண்டேஸ்வரி அம்மன்கோவில், திருவேடகம் ஏலவார் குழலிஅம்மன்கோவில்களில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப்பெருமாள் நகர் அய்யப்பன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தென்கரைஅகிலாண்டேஸ்வரி அம்மன்கோவில், திருவேடகம் ஏலவார் குழலிஅம்மன்கோவில்களில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப்பெருமாள் நகர் அய்யப்பன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X