என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இடையார் பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
Byமாலை மலர்31 July 2021 6:59 AM GMT (Updated: 31 July 2021 6:59 AM GMT)
இடையார் பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று(சனிக்கிழமை) ஆடி மாத தேய்பிறை நீலகண்டாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.
புதுவை - கடலூர் சாலை இடையார்பாளையம் மேற்கே நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று(சனிக்கிழமை) ஆடி மாத தேய்பிறை நீலகண்டாஷ்டமியை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.
தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X