search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சொர்ணாகர்ஷண பைரவர்
    X
    சொர்ணாகர்ஷண பைரவர்

    இடையார் பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

    இடையார் பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று(சனிக்கிழமை) ஆடி மாத தேய்பிறை நீலகண்டாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.
    புதுவை - கடலூர் சாலை இடையார்பாளையம் மேற்கே நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று(சனிக்கிழமை) ஆடி மாத தேய்பிறை நீலகண்டாஷ்டமியை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.

    தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×