என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அச்சரப்பாக்கம் மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
Byமாலை மலர்27 July 2021 5:26 AM GMT (Updated: 27 July 2021 5:26 AM GMT)
அச்சரப்பாக்கம் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவின் முக்கிய விழாவான தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், இரவு தீ மிதி விழா, சாமி வீதிஉலா கும்பமிடுதல் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம், அலமேலுபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் 10 நாள் ஆடித்திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது.
ஊரடங்கு விதிகள் காரணமாக வீதியுலாயின்றி தினந்தோறும் சாமி கோவில் உலா நடக்கிறது. விழாவின் முக்கிய விழாவான தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், இரவு தீ மிதி விழா, சாமி வீதிஉலா கும்பமிடுதல் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா எஸ்.சரவணன்சாமியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
ஊரடங்கு விதிகள் காரணமாக வீதியுலாயின்றி தினந்தோறும் சாமி கோவில் உலா நடக்கிறது. விழாவின் முக்கிய விழாவான தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், இரவு தீ மிதி விழா, சாமி வீதிஉலா கும்பமிடுதல் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா எஸ்.சரவணன்சாமியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X