என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அக்ரஹாரம் பாண்டுரங்க ருக்மணி கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்26 July 2021 6:44 AM GMT (Updated: 26 July 2021 6:44 AM GMT)
அக்ரஹாரம் பாண்டுரங்க ருக்மணி கோவிலில் ஆஷாட சுத்த ஏகாதசி சப்தா விழாவையொட்டி நேற்று பாண்டுரங்கர், ருக்மணி அம்பாள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள பாண்டுரங்க ருக்மணி கோவிலில், ஆண்டு தோறும் ஆஷாட சுத்த ஏகாதசி சப்தா விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 85-வது ஆண்டு விழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி தொடர்ந்து 7 நாட்கள் சாமிக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நேற்று பாண்டுரங்கர், ருக்மணி அம்பாள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (திங்கட்கிழமை) விழா நிறைவடைகிறது.
இதையொட்டி தொடர்ந்து 7 நாட்கள் சாமிக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நேற்று பாண்டுரங்கர், ருக்மணி அம்பாள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (திங்கட்கிழமை) விழா நிறைவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X